செய்தி அறிக்கை

Cpim WBS copy
செய்தி அறிக்கை

இ-பைலிங் நடைமுறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்!தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களில் 01.12.2025 முதல் அனைத்து வழக்குகளையும் இ-பைலிங் முறையில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக  உத்திரவின்...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் மோடி அரசைக் கண்டித்து – இடதுசாரிகள் – விடுதலைச் சிறுத்தைகள் தமிழகம் முழுவதும் டிசம்பர் 23ல் ஆர்ப்பாட்டம்!!!

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால், தி.மு.க, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் “தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 2005”...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

குடிமனைப்பட்டா கேட்டு – பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் சிபிஐ(எம்) போராட்டம்! ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்கிட தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க முதலமைச்சர் உறுதி!

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டுமெனவும், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு கொடுத்த மாற்று இடத்தில்...

Cpim WBS copy
அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

நூறுநாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் முயற்சி ‘விக்சித் பாரத் கிராமிக்’ மசோதாவை  உடனடியாக கைவிட வேண்டும்! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கண்டனம்.

தற்போது நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதிச் சட்டத்தை ஒழித்துக் கட்டி விட்டு, அதற்குப் பதிலாக ‘விக்சித் பாரத் கிராம்ஜி’ (Viksit Bharat –...

Cpim WBS copy
செய்தி அறிக்கைமாநிலக் குழு

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 100 சதவிகிதமாக உயர்த்துவது மக்களின் சேமிப்புகளுக்கு ஆபத்து!  சிபிஐ(எம்) மாநிலக்குழு கண்டனம்!

இன்சூரன்ஸ் துறை தனியார் நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை 100 சதவிதமாக உயர்த்துவதென்று முடிவு செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்திய...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

டிச.16 அன்று சென்னையில்குடிமனைப்பட்டா கேட்டு லட்சம் பேர் முதலமைச்சரிடம் மனு கொடுக்கும் இயக்கம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று (11.12.2025) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாவட்ட...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

தமிழ்நாட்டில் வகுப்புவாத பதற்றங்களைத் தூண்டுவதா? இந்துத்துவா சக்திகளுக்கு இடதுசாரிக் கட்சிகள் கண்டனம்!

தமிழகத்தில் மதவெறித் தீயை விசிறிவிட பாஜக மற்றும் இந்துத்துவா சக்திகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம். அமைதியான சகவாழ்வின்  அடையாளம் திருப்பரங்குன்றம் தமிழகத்தில்,...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

திருப்பரங்குன்றம் பிரச்சனையில் ஒன்றிய அரசை தலையிட வைக்க சதி! உயர்நீதிமன்ற நீதிபதியின் வரம்பு மீறிய செயல் – சிபிஐ(எம்) கண்டனம்!!

திருப்பரங்குன்றம் மலையை முன்வைத்து சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ஒரு நபர் தொடுத்த வழக்கை அடிப்படையாக வைத்து அவசர அவசரமாக...

Cpim WBS copy
செய்தி அறிக்கைதீர்மானங்கள்மாநிலக் குழு

சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநிலக்குழு கூட்ட தீர்மானங்கள்:

03.12.2025இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் டிசம்பர் 2, 3 தேதிகளில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் உலக தினம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் எண்ணற்ற பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறது. உரிமைகளுக்காகவும், சகோதரத்துவத்திற்காகவும்...

1 5 6 7 44
Page 6 of 44