நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு, பொதுநுழைவுத் தேர்விற்கு சிபிஐ (எம்) கண்டனம்
மத்தியில் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டுள்ளது. இது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்பதோடு ஒருமைப்பாட்டிற்கும் உலைவைப்பதாக அமைந்துள்ளது. இந்தி...