தோழர் சோலை பழனி மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆசிரியர் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் சோலை பழனி (வயது 77) இன்று உடல்நலக்குறைவின் காரணமாக...
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆசிரியர் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் சோலை பழனி (வயது 77) இன்று உடல்நலக்குறைவின் காரணமாக...
"சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் நான்காவது நாளாக போராடி வருகிறார்கள். 2009, மே 31 வரை நியமனம்...
நாடாளுமன்றத்தில் டிசம்பர் 18, 2025 அன்று கிராமப் புற எளிய மக்களின் வாழ்வுரிமை புகலிடமாகத் திகழும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றவும், ...
அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போல வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ததை தள்ளி வைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் ஜனநாயக...
கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் முயல்வதை சுட்டிக்காட்டி மதச்சார்பற்ற சக்திகள் விழிப்போடு இருந்து மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் டிசம்பர் 2, 3 தேதிகளில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்று வருகிறது....
மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என...
சென்னை புழுதிவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அக்.8 அன்று வகுப்பறையில் மை சிந்தியுள்ளார். இதனை பார்த்த பள்ளித் தலைமை ஆசிரியை இந்திராகாந்தி,...
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பருவ மழையின் விளைவாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசு நிர்வாக...
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், பெரியநாகலூர் ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பிரியங்கம் பாலக்கரையில் சுமார் 100 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதை கண்டித்தும்,...