ஆம்ஸ்ட்ராங்படுகொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்! கூலிப்படையினரின் அட்டகாசத்தை ஒடுக்கிட தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தல்!!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் மிகக் கொடூரமான முறையில் சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இப்படுகொலையை...