தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் உப்பள நிலங்களை கையகப்படுத்தி அங்கு கப்பல் கட்டும் தளம் அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட்டு மாற்று இடத்தில் அமைத்திட வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இன்று சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம் கடிதம்
22.09.2025 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. அன்புடையீர், வணக்கம்,...










