பட்டாசு ஆலை விபத்துகளை தடுத்து நிறுத்த கோரி தீர்மானம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அப்பையன் நாயக்கன் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த சாய்நாத் தனியார் பட்டாசு ஆலையில் இன்று 04.01.2025 காலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலையை...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அப்பையன் நாயக்கன் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த சாய்நாத் தனியார் பட்டாசு ஆலையில் இன்று 04.01.2025 காலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலையை...
இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துமின்மைக்கும், நீண்ட காலமாக இன வெறி தாக்குதலுக்கும் ஆளாகி வந்த நிலையில் , அது உள்நாட்டு யுத்தத்திற்கும் , அமைதி இன்மைக்கும் வழி...
மகாத்மா காந்தி தேசியஊரகவேலைஉறுதிஅளிப்புத்திட்டம் 2005 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியின் போது இடதுசாரிகளின் பெரும் முயற்சியால் தொடங்கப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாக நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு...
தீர்மானம் – 4தமிழ்நாடு அரசு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை விரிவாக்கம் செய்வதன் மூலமாகத்தான் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சியுடன் கிராமப்புற பஞ்சாயத்துகளை...
தீர்மானம் – 3 சிறு, குறு தொழில் துறை தேசிய மொத்த உற்பத்தியில் 8 சதவீதம், உற்பத்தி திறனில் 45 சதவீதமும் மற்றும் ஏற்றுமதியில் 40 சதவீதமும்,...
நம் நாடு ஒரு நெருக்கடியான சூழலில் சிக்கியிருக்கிறது. விடுதலை போராட்டத்தின் ஊடாக இந்தியாவில் சமூக, பொருளாதார, அரசமைப்பு, கலாச்சார விழுமியங்கள் குறித்த விவாதங்களும் போராட்டங்களும் சேர்ந்தே எழுந்தன....
அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என...
அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றிய முதல் தகவல் அறிக்கையின் விபரங்கள் வெளிவந்த வழக்கில், தேசிய தகவல் மையத்தை வழக்கு விசாரணை வளையத்திற்குள் கொண்டு...
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சமூக பாரபட்சங்களும் இல்லாத ஒரு புதிய சமத்துவ சமூகம் மலர்வதற்கான ஓர் புதிய பாதையை அமைக்கவும் அதற்கு எதிரான அனைத்து தடைகளை தகர்க்கவும் நாம்...
பொங்கல் தமிழர்களின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழா ஆகும். பொங்கல் சிறப்பாக கொண்டாட மக்கள் தயராகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில்...