Tag Archives: கே.பாலகிருஷ்ணன்

May day
செய்தி அறிக்கை

நூறாண்டுகளுக்கு முன்பு சிங்காரவேலர் உயர்த்திப் பிடித்த மே தின கொடியைக் கம்பீரமாகப் பிடித்துக் களமாடுவோம்; சிபிஐ(எம்) மே தின வாழ்த்துச் செய்தி

உலகத் தொழிலாளர்கள் உவகையோடு கொண்டாடும் உரிமைத் திருநாளாம் மே தினத்தில் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு புரட்சிகர...

தூத்துக்குடி வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை; மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அவருடைய அலுவலகத்திலேயே நேற்று (ஏப்ரல் 25) அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்....

நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

நியூஸ் தமிழ் செய்தியாளர் வினோத் சேலம் மாவட்டத்தில் மக்கள் பிரச்சனைகளையும், அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினையும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார். இந்த நிலையில் தனது குழந்தைகளை...

Rer
கடிதங்கள்செய்தி அறிக்கை

தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை கைவிடுக! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து கடிதம்!

24.04.2023 பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:  தொழிற்சாலைகள்...

வேலைநேர அதிகரிப்பு சட்டத்தை ஏற்க முடியாது! copy
மற்றவை

வேலைநேர அதிகரிப்பு சட்டத்தை ஏற்க முடியாது!

தமிழ்நாடு சட்டமன்றம் தொழிலாளர்களின் வேலைநேரத்தை அதிகரிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தங்கள்...

Karl marx monument in chemnitz 2018
கடிதங்கள்செய்தி அறிக்கை

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாநகரில் மாமேதை காரல் மார்க்சின் உருவச்சிலையை நிறுவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

18.04.2023 பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தலைமைச் செயலகம்,புனித ஜார்ஜ் கோட்டை,தமிழ்நாடு அரசு, சென்னை - 600 009. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:-...

Untitled 1
கடிதங்கள்செய்தி அறிக்கை

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ-வை கைவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ-வை கைவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம் பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு,...

அடிபணிந்தார் ஆளுநர்; ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு நீண்ட கால தாமதத்திற்கு பிறகு ஒப்புதல்

ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு நீண்ட கால தாமதத்திற்கு பிறகு ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரையிலும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அவரை தடுத்தது எது...

அமைதியை சீர்குலைக்கும் ஆளுநர் தமிழ்நாட்டிலிருந்து உடனே வெளியேற வேண்டும்!

ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமைத் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் இன்று பேசியபோது, நாவடக்கம் இல்லாமல் வாழ்வுரிமைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்....

மனித உரிமை மீறல் copy
மற்றவை

மனித உரிமை மீறல்: காவல்துறை அதிகாரி மீது குற்றவழக்கு பதிவு செய்ய சிபிஐ (எம்) வலியுறுத்தல்!

தீர்மானம் 3: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட இளைஞர்களின் பல்லை பிடுங்கிய சம்பவம் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது....

1 28 29 30 38
Page 29 of 38