ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து பிப்ரவரி 4, 2025 அன்று தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) கண்டன ஆர்ப்பாட்டம்!
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் ஆதரவாக வரிச்சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீதும், விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைத்துப்பகுதி மக்கள்...










