கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை! பூந்தமல்லியில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! தமிழகத்தில் பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு முட்புதருக்குள் வீசப்பட்டு அச்சிறுமி உயிரிழந்துள்ளதும், பூந்தமல்லியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு...










