விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் தொடர் பட்டாசு விபத்துக்களை தடுத்திடுக தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
விருதுநகர் மாவட்டம், சின்னவாடி ஊராட்சி, தாதப்பட்டி கிராமத்தில் 05.02.2025 அன்று தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு பெண் தொழிலாளி ராமலெட்சுமி என்பவர் உயிரிழந்துள்ளதும்,...