Tag Archives: CPIM

555
மற்றவை

புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சென்னை, தாம்பரம், கடலூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில்,  நீர் நிலை புறம்போக்கில் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக, பெரும் செலவு செய்து...

44
மாநிலக் குழு

தூத்துக்குடி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக!

தூத்துக்குடி நகரில் உள்ள என்.டி.பி.எல் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம், என்.எல்.சி யின் 89 சதமான பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்வாரியம் 11...

Cpim33
மாநிலக் குழு

மத்திய தொழிற்சங்கங்கள் மே 20 பொதுவேலைநிறுத்தம்! சிபிஐ(எம்) மாநிலக்குழு ஆதரவு!!

ஒன்றிய பாஜக அரசு மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்த பின், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகளை அமலாக்கி வருகிறது. ஏற்கனவே, விவசாய சட்டத் திருத்தத்தை வாபஸ்...

Cpim 22
மாநிலக் குழு

தாதுமணல் கொள்ளை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்க!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த  பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி  9 ஆண்டுகளுக்கு மேல் விரிவாக விசாரணை...

Cpim 1
மாநிலக் குழு

மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஜூன் 11-20 தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) கிளர்ச்சி பிரச்சாரம்!

வகுப்புவாத அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்துவதுடன் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியலை முன்னெடுத்து எதேச்சதிகார நடவடிக்கைகளில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபடுவது, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை...

Statement poster recovered
மத்தியக் குழு

ஆபரேஷன் சிந்தூர்; மே 8 அனைத்து கட்சி கூட்டத்தில் சிபிஐ(எம்)

கட்சியின் மாநிலங்களவை  தலைவரான ஜான் பிரிட்டாஸ், 'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வைத் தொடர்ந்து, மே 8, 2025 அன்று இந்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிபிஎம்...

Statement
மத்தியக் குழு

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு அறிக்கை:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் அவற்றின் ஆதாரக் கட்டமைப்புகளை அழிக்கும் நோக்கில், இந்திய ஆயுதப் படையினர் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற இராணுவ...

Statement
மாநிலக் குழு

புதுக்கோட்டை அருகே தலித் மக்கள் மீது தாக்குதல்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நேற்று (5.5.2025) நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவின் போது வழிபாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சனையையொட்டி பட்டியலின மக்கள்...

Statement
மத்தியக் குழு

மக்கள் தொகை கணக்கெடுப்பு கால அட்டவணையை உடனே வெளியிடுக!

பஹல்காமில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் உள்ள மக்களை அதற்கெதி ரான கண்டனத்திலும் துயரத்திலும் ஒன்றிணைத் துள்ளது. இக்கொடூரச்...

Neet exam tn student suicide
செய்தி அறிக்கை

மேல்மருவத்தூர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை! – நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி கிராமத்தைச் சார்ந்த +2 மாணவி கயல்விழி (வயது 17) என்பவர் இன்று நடைபெற்ற நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை...

1 2 3 49
Page 2 of 49