தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு ஆழ்ந்த இரங்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு, செப்டம்பர் 12, 2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளரான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த துயரத்தை...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு, செப்டம்பர் 12, 2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளரான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த துயரத்தை...
சங்கம் வைக்கும் உரிமைக்காக சாம்சங் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை. ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய சட்டத்தை மீறுவதை ஒன்றிய, மாநில...
வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட்...
மூடநம்பிக்கையுடனும், ஆபாசத்துடனும், மாற்றுத்திறனாளி ஆசிரியரை மிரட்டிய மகாவிஷ்ணுவை கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!! அரசு பள்ளிகளில் ஆட்சேபகரமாகவும், அறிவியலுக்கும், கல்விக்கும் சம்பந்தமில்லாத மூடக்கருத்துக்களை பரப்பும் வகையிலான நிகழ்ச்சிகள்...
கேரள மாநிலம், வயநாட்டில் எதிர்பாராமல் பெய்த அதிகனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் 31.07.2024 அன்று...
பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரி என்கின்ற அங்கீகாரத்தை (affiliation) பெறுவதற்காக 2023-24 ஆண்டில் போலியாக ஆசிரியர்களை நியமனம் செய்திருப்பது பெரும் மோசடியாகும். ...
ஜனநாயகத்திற்கும் - மனித உரிமைகளுக்கும் எதிராகவும், அதிகார துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபடும் கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று (27.08.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று (27.08.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்...
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் செயல்படும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) என்ற பெயரில் போலி முகாம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த...