ஸ்ரீமதி மரணம் குறித்து – மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழுவின் அறிக்கை
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை அமைப்பான “மனிதம் அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.