தொழிற்சங்க தலைவர் தோழர் இ.பொன்முடி மறைவு சிபிஐ(எம்) இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சிஐடியு மாநில துணை தலைவருமான தோழர் இ. பொன்முடி (வயது 73) அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார் என்ற...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சிஐடியு மாநில துணை தலைவருமான தோழர் இ. பொன்முடி (வயது 73) அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார் என்ற...
கோவை மாநகரின் இருபகுதிகளில் போக்ஸ் எஜூமேட்டீஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் கணிணி வழியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அமெரிக்க மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும்...
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் மீண்டும்...
ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு விழாவில் தனது பொறுப்புக்கு கொஞ்சமும் பொருத்தமற்று உளறியுள்ளார். அந்தப் பேச்சில் அறிவுத்திறனோ, நாணயமோ வெளிப்படவில்லை. மாறாக, அவரின் அறியாமையே வெளிப்பட்டிருக்கிறது. கீழ்வெண்மணி போராட்டம்...
தென்கொரிய நாட்டை சார்ந்த மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனத்தில், கடந்த 2024 ஜூன் 16 ம் தேதி 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர் கலந்து கொண்ட பேரவையில், சாம்சங்...
2014 ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதற்கொண்டு ஒன்றிய பாஜக அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் பாஜகவின் முக்கிய...
தமிழ்நாட்டின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் திட்டமிட்டு சீர்குலைக்க மதவெறி சக்திகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் தமிழ்நாட்டு மக்கள்...
அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார். ஆகவே...
ஆசிரியர் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவான தோழர் எல். கோபாலகிருஷ்ணன் தனது 102வது வயதில் காலமாகியுள்ளார். வா. இராமுண்ணி போன்ற முன்னோடித் தலைவர்களுடன் இணைந்து செயலாற்றியவர். தமிழ்நாடு...
தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அருமலைக்கோட்டை கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த முதியவர் அருணாச்சலம் சாதி ஆதிக்க வெறிச் செயலுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டிருப்பதை...