எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 9 வட மாநில தொழிலாளர்கள் பலி! பாதுகாப்பு நடைமுறைகளை உறுதியாக பின்பற்றவும் – கூடுதலாக 25 லட்சம் இழப்பீடு வழங்கிடவும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வயலூர் ஊராட்சியில் எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து, பணி செய்து கொண்டிருந்த 9...










