தீர்மானங்கள்

Cpimk State
மாநில செயற்குழு

சாகித்திய அகாதெமி விருது பெற்ற பேராசிரியர் வேங்கடாசலபதிக்கு சிபிஐ(எம்) வாழ்த்து

2024 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது, ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” ஆய்வு நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றுள்ள பேராசியர் வெங்கடாசலபதி அவர்களுக்கு...

Dindugal
மாநில செயற்குழு

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து 6 பேர் பலி! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டிசம்பர் 12ந் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நெஞ்சை...

Elagovan
மாநில செயற்குழு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவு...

Thiirmanam 22
தீர்மானங்கள்மாநிலக் குழு

கூட்டுறவு தேர்தலை உடனடியாக நடத்திடுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்   2024 டிசம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் பழனியில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையில் நடைபெற்று...

Thirmanam 1
தீர்மானங்கள்மாநில செயற்குழு

உள்ளாட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்திடுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்   2024 டிசம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் பழனியில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையில் நடைபெற்று...

Cpim State
மத்தியக் குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) டிசம்பர் 07-08, 2024 தேதிகளில் நடந்த அரசியல் தலைமைக்குழு அறிக்கை

வங்கதேச நிலைமை: வங்கதேச இடைக்கால அரசாங்கமும் அதிகாரிகளும் மத சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் முழுமையான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என சி.பி.ஐ(எம்) மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த சூழலில்...

Cpim 444444444
மாநில செயற்குழு

புயல்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுக! பாதிக்கப்பட்ட பகுதிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்திடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) கோரிக்கை

ஃபெஞ்சால் புயல் மற்றும் அதீத மழைப்பொழிவால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரும் சேதமும், கடுமையான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வெள்ளத்தில்...

Cpim Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

தொடர் மழை, புயல்: கடலோர மாவட்டங்கள் பாதிப்பு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்துக முதற்கட்ட நிவாரணம் அறிவித்திடுக! சி.பி.ஐ(எம்) வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல்,...

Eeerangal
மாநில செயற்குழு

அறிவியல் இயக்க முன்னோடி அ.வள்ளிநாயகம் மறைவுக்கு சிபிஐ(எம்) இரங்கல்!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் மேனாள் பதிவாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எழுத்தறிவு இயக்கத்தின் முன்னோடி முனைவர் அ.வள்ளிநாயகம் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட்...

Cpim 222
மத்தியக் குழு

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் நீதிமன்றங்களால் வன்முறை – பதற்றம்! உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

மதம் சார்ந்த இடங்களில் சட்டப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், உச்ச நீதி மன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று  மார்க்சிஸ்ட்...

1 7 8 9 27
Page 8 of 27