சிறு, குறு, நடுத்தர தொழில் துறை
தீர்மானம் – 3 சிறு, குறு தொழில் துறை தேசிய மொத்த உற்பத்தியில் 8 சதவீதம், உற்பத்தி திறனில் 45 சதவீதமும் மற்றும் ஏற்றுமதியில் 40 சதவீதமும்,...
தீர்மானம் – 3 சிறு, குறு தொழில் துறை தேசிய மொத்த உற்பத்தியில் 8 சதவீதம், உற்பத்தி திறனில் 45 சதவீதமும் மற்றும் ஏற்றுமதியில் 40 சதவீதமும்,...
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 44627 கோவில்களுக்கு சொந்தமான 4.78 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் 1.26 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பல...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2024 டிசம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் பழனியில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையில் நடைபெற்று...
நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் அவர்கள் ஆற்றிய உரை மதப்பகைமையையும் மதக்கலவரத்தையும் திட்டமிட்டு தூண்டும் நோக்கத்தை கொண்டதாகவே இருக்கிறது. அனைத்து...
சென்னை மெரீனா கடற்கரையில், விமானப்படையின் சார்பில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க பல லட்சக் கணக்கானோர் கூடியுள்ளனர். அவ்வாறு பங்கேற்றவர்களில் இருநூற்றுக்கும் அதிகமானவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால்...
அக்டோபர் 31 தேதி அனைத்துப்பகுதி மக்களாலும் தீவாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் மிகக் கடுமையான விலைவாசி உயர்வின் காரணமாக உழைக்கும் மக்களுக்கு இது தித்திக்கும் தீபாவளியாக...
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் நிறுவனத் தொழிலாளர்கள் 4வது வாரமாக, வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 1500 தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் செப்டம்பர் 29-30 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. மறைந்த தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் இதர தலைவர்களுக்கும் தோழர்களுக்கும்...
தமிழ்நாட்டில் என்கவுண்டர் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 3 பேர் என்கவுண்டரால் கொல்லப்பட்டுள்ளனர். இது தற்செயலானதல்ல. நீதிமன்றங்களால் வழங்கப்படும்...
இலங்கையில் ஜேவிபி தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இலங்கை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட...