மாநில செயற்குழு

புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம்! ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

மோடி அரசு தனது கடந்த ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நாகரிக்...

நாட்டுப் படகு மீனவர்களையும் கைது செய்வதா Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

நாட்டுப் படகு மீனவர்களையும் கைது செய்வதா? மீன்பிடி உரிமையை காக்க ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லையா சிபிஐ(எம்) மாநில செயற்குழு கண்டனம்!

தனுஷ்கோடியிலிருந்து கடலில் நாட்டுப்படகில் பாரம்பரிய முறையில் மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்களையும், 4 நாட்டுப்படகுகளையும் கச்சத்தீவுக்கும் அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஓராண்டில் மட்டும்...

இலங்கையின் முதுபெரும் தலைவர் இரா
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

இலங்கையின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்! ஜனநாயக சக்திகளுக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு சிபிஐ(எம்) இரங்கல்!

இலங்கையின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் தனது 91வது வயதில் காலமான செய்தி வேதனை தருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

திருச்சி அருகே மணல் கடத்தல் Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

திருச்சி அருகே மணல் கடத்தல்: ஆர்.டி.ஓ மீது லாரியில் மோத முயற்சி! கடுமையான நடவடிக்கை எடுத்திடுக – சி.பி.ஐ(எம்)

திருச்சி அருகே மணல் கடத்தலை தடுக்க முயற்சித்த இலுப்பூர் கோட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் இருவர் மீது லாரி ஏற்ற முயன்ற கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க...

4 Copy
சிறப்பு பதிவுகள்மாநில செயற்குழு

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியானது! இதற்கு மாறாக புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது!! சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்தல்!!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 27.02.2006 மற்றும் 7.5.2014 ஆகிய தேதிகளில் தெளிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இத்தீர்ப்புகளில் முல்லைப் பெரியாறு அணை முழு பாதுகாப்புடன்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி தோழர் எம்
மாநில செயற்குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி தோழர் எம்.செல்வராசு மறைவு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் எம். செல்வராசு அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...

விருதுநகர் மாவட்டம் கல்குவாரியில் வெடி விபத்து Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

விருதுநகர் மாவட்டம் கல்குவாரியில் வெடி விபத்து: 4 தொழிலாளர்கள் பலி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை! உரிய விசாரணையும், தக்க இழப்பீடும் வழங்கிட வலியுறுத்தல்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்...

சிபிஐ(எம்) பிரச்சாரம் Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசின் நாசகர கொள்கைகளையும், இதற்கு துணைபோகும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கொள்கைகளையும் அம்பலப்படுத்தி வீடு, வீடாக சென்று சிபிஐ(எம்) பிரச்சாரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கூட்டம் 24.01.2024 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு...

கிருஷ்ணகிரி Copy
தீர்மானங்கள்மாநில செயற்குழு

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களின் குடியிருப்புகளில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் புகுந்து கொடூரத் தாக்குதல்! சிபிஐ(எம்) கண்டனம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (02.11.2023) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்...

நெல்லை Copy
தீர்மானங்கள்மாநில செயற்குழு

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து சாதிவெறியர்கள் கொடூர தாக்குதல்: சிபிஐ(எம்) கடும் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (02.11.2023) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்...

1 11 12 13 14
Page 12 of 14