மாநகராட்சி, நகராட்சியுடன்கிராமப்புற பஞ்சாயத்துகளை இணைப்பு நடவடிக்கைகளை மக்கள் விருப்பத்திற்கு விரோதமாக மக்கள் கருத்தரியாமல் அரசு மேற்கொள்ள கூடாது!
தீர்மானம் – 4தமிழ்நாடு அரசு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை விரிவாக்கம் செய்வதன் மூலமாகத்தான் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சியுடன் கிராமப்புற பஞ்சாயத்துகளை...