கொடிக்கம்பங்கள் அகற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்! சிபிஐ(எம்) சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களைஅகற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது....










