பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8ந் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)...
திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு க.பொன்முடி மீதான தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பரிந்துரை...
தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் 1956ஆம் ஆண்டு துவங்கப்பட்ட (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்) என்.எல்.சி. நிறுவனம் 2015 ஆம் ஆண்டு என்எல்சி இந்தியா நிறுவனமாக மாற்றப்பட்டு நாடு...
18வது மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில்,...
குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகளை ஒன்றிய அரசு அண்மையில் அறிவிக்கை செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாகக் கண்டிக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டமானது, மதச்சார்பின்மை என்கிற...
சிபிஐ (எம்) கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் மீது காவல்துறையினர் தாக்குதல்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளரைபணியிடை நீக்கம் செய்து - துறை ரீதியான நடவடிக்கை...
வருடந்தோறும் மகளிர் தினம் வருகிறது. மோடிக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் மகளிர் பற்றி நினைவு வருகிறது. 2014ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விலையை ஏற்றி ஏழை,...
மார்ச் 8 உலக மகளிர் தினம் ஐ.நா சபையால் "பெண்களையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான உத்வேகம்" அளிக்கிற நாள் என்ற முழக்கம் தரப்பட்டுள்ளது. சோசலிசத்தை நோக்கிய பயணமே இந்த...
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் கலை இலக்கிய பாரம்பரிய மரபுகளுக்கு எதிராகவும், தமிழ்ப் பண்பாட்டையும் தொடர்ந்து இழிவு செய்து வருகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பேசிய...