நெஞ்சை உருக்கும் பட்டாசு விபத்து! உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேரும், மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நாட்டுவெடி தயாரிக்கும்போது 4 பேரும்,...