சமத்துவசமூகம்மலரட்டும் புத்தாண்டில்புதியபாதைபிறக்கட்டும்!
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சமூக பாரபட்சங்களும் இல்லாத ஒரு புதிய சமத்துவ சமூகம் மலர்வதற்கான ஓர் புதிய பாதையை அமைக்கவும் அதற்கு எதிரான அனைத்து தடைகளை தகர்க்கவும் நாம்...
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சமூக பாரபட்சங்களும் இல்லாத ஒரு புதிய சமத்துவ சமூகம் மலர்வதற்கான ஓர் புதிய பாதையை அமைக்கவும் அதற்கு எதிரான அனைத்து தடைகளை தகர்க்கவும் நாம்...
பொங்கல் தமிழர்களின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழா ஆகும். பொங்கல் சிறப்பாக கொண்டாட மக்கள் தயராகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில்...
எதிர்காலத்தில் பாஜகவை எதிர்த்த போராட்டத்தையும், இந்துத்துவா, மதவெறி கருத்தியலையும், தமிழ்த் தேசியம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் திசைதிருப்பல் வேலைகளையும், சாதிய அணி சேர்க்கை, சமூக ஒடுக்குமுறை போன்றவைகளில் கருத்தியல் ரீதியான வலுமிக்க போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்வதோடு, இடதுசாரி அணியினை வலுமிக்க அணியாகவும், இதற்கு அடிநாதமாக திகழும் சிபிஐ (எம்) கட்சியினுடைய சொந்த பலத்தை அதிகரிப்பதுமான கடமைகளை விழுப்புரம் மாநாடு நிறைவேற்ற உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் சமூக விரோதிகளால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர், மன உளைச்சலுக்கும்,...
தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. 2023, 2024 ஆகிய 2 ஆண்டுகளில் நடைபெற்ற குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை பற்றிய விபரம்...
சி.பி.எம், சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ (எம்.எல்) கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் கூட்டு கூட்டம் டில்லியில் நடந்துள்ளது. அதில், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு...
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த வன்குற்றச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
தமிழ்நாடு அரசின் கீழ் 13 பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகம் மற்றும் அரசு இணைந்து அமைக்கும் தேடுதல் குழு மூலமாக, பரிந்துரை செய்யப்படும் நபர்களில் இருந்து...
அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்துக்கள் அம்பேத்கர் மீதும், அரசியல் சாசன சட்டத்தின் மீதும் ஆர்.எஸ்.எஸ்....
2024 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது, ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” ஆய்வு நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றுள்ள பேராசியர் வெங்கடாசலபதி அவர்களுக்கு...