இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக ஒன்றிய அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்
ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் இரண்டு படகுகளுடன் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.இலங்கை கடற்படை தமிழக...