வேங்கை வயல் பிரச்சனை : வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக...










