Tag Archives: TN Govt

CM
செய்தி அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் க. கனகராஜ்,...

PS copy
செய்தி அறிக்கை

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்! சிபிஐ(எம்) வரவேற்பு!!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பழைய பென்ஷன்...

Pongal statenment
மற்றவை

நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் கூடுதலாக வெல்லம் வழங்கிடுக! தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு (பச்சரிசி, சர்க்கரை,...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

இ-பைலிங் நடைமுறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்!தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களில் 01.12.2025 முதல் அனைத்து வழக்குகளையும் இ-பைலிங் முறையில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக  உத்திரவின்...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

குடிமனைப்பட்டா கேட்டு – பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் சிபிஐ(எம்) போராட்டம்! ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்கிட தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க முதலமைச்சர் உறுதி!

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டுமெனவும், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு கொடுத்த மாற்று இடத்தில்...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

டிச.16 அன்று சென்னையில்குடிமனைப்பட்டா கேட்டு லட்சம் பேர் முதலமைச்சரிடம் மனு கொடுக்கும் இயக்கம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று (11.12.2025) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாவட்ட...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

சங்கம் அமைத்ததற்காக சாம்சங் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்! தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண சாம்சங் தொழிலாளர்கள் #CPIM மாநிலச் செயலாளரிடம் வலியுறுத்தல்!!

சாம்சங் நிறுவனத்தில் சங்கம் அமைத்த காரணத்திற்காக முன்னணியில் நின்ற சங்க பொதுச்செயலாளர் உள்ளிட்டு 27 நிர்வாகிகளை சாம்சங் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்ததை ரத்து செய்து அவர்களை...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.450 கோடி மோசடி!பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை பெற்றுத்தரக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு – சிபிஐ(எம்) கடிதம்!!

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்டு நிதி நிறுவனத்தில் ரூ. 450 கோடி மோசடி நடைபெற்ற வழக்கில் விரைவு நீதிமன்றம் அமைத்து  விசாரிக்கவும், இந்த நிதிநிறுவனத்தில் வைப்புத் தொகை...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

மணல் கடத்தலை தடுத்ததற்காக பழிவாங்கப்படும் கிராம நிர்வாக அலுவலர்! முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்ததற்காக காவல்துறையினரால் பழிவாங்கப்பட்டு பல வழக்குகளையும், சித்ரவதைகளையும் அனுபவித்து வரும் கிராம நிர்வாக அலுவலர் ஜெயரவிவர்மா மீதான வழக்குகளை கைவிடவும், இது...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவதற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்! சிபிஐ(எம்)-ன் சார்பிலான கருத்துக்கள் கடிதம் மூலம் தலைமைச் செயலாளரிடம் நேரில் வழங்கல்!!

17.11.2025 பெறுநர்                 திருமிகு. தலைமைச் செயலாளர் அவர்கள்,                 தமிழ்நாடு அரசு,                 தலைமைச் செயலகம்,                 சென்னை - 600 009. அன்புடையீர்! வணக்கம்....

1 2 3 4 10
Page 3 of 10