இ-பைலிங் நடைமுறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்!தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களில் 01.12.2025 முதல் அனைத்து வழக்குகளையும் இ-பைலிங் முறையில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக உத்திரவின்...










