Tag Archives: TN Govt

Cpim WBS copy
செய்தி அறிக்கை

இ-பைலிங் நடைமுறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்!தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களில் 01.12.2025 முதல் அனைத்து வழக்குகளையும் இ-பைலிங் முறையில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக  உத்திரவின்...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

குடிமனைப்பட்டா கேட்டு – பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் சிபிஐ(எம்) போராட்டம்! ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்கிட தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க முதலமைச்சர் உறுதி!

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டுமெனவும், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு கொடுத்த மாற்று இடத்தில்...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

டிச.16 அன்று சென்னையில்குடிமனைப்பட்டா கேட்டு லட்சம் பேர் முதலமைச்சரிடம் மனு கொடுக்கும் இயக்கம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று (11.12.2025) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாவட்ட...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

சங்கம் அமைத்ததற்காக சாம்சங் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்! தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண சாம்சங் தொழிலாளர்கள் #CPIM மாநிலச் செயலாளரிடம் வலியுறுத்தல்!!

சாம்சங் நிறுவனத்தில் சங்கம் அமைத்த காரணத்திற்காக முன்னணியில் நின்ற சங்க பொதுச்செயலாளர் உள்ளிட்டு 27 நிர்வாகிகளை சாம்சங் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்ததை ரத்து செய்து அவர்களை...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.450 கோடி மோசடி!பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை பெற்றுத்தரக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு – சிபிஐ(எம்) கடிதம்!!

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்டு நிதி நிறுவனத்தில் ரூ. 450 கோடி மோசடி நடைபெற்ற வழக்கில் விரைவு நீதிமன்றம் அமைத்து  விசாரிக்கவும், இந்த நிதிநிறுவனத்தில் வைப்புத் தொகை...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

மணல் கடத்தலை தடுத்ததற்காக பழிவாங்கப்படும் கிராம நிர்வாக அலுவலர்! முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்ததற்காக காவல்துறையினரால் பழிவாங்கப்பட்டு பல வழக்குகளையும், சித்ரவதைகளையும் அனுபவித்து வரும் கிராம நிர்வாக அலுவலர் ஜெயரவிவர்மா மீதான வழக்குகளை கைவிடவும், இது...

Cpim WBS copy
செய்தி அறிக்கை

பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவதற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்! சிபிஐ(எம்)-ன் சார்பிலான கருத்துக்கள் கடிதம் மூலம் தலைமைச் செயலாளரிடம் நேரில் வழங்கல்!!

17.11.2025 பெறுநர்                 திருமிகு. தலைமைச் செயலாளர் அவர்கள்,                 தமிழ்நாடு அரசு,                 தலைமைச் செயலகம்,                 சென்னை - 600 009. அன்புடையீர்! வணக்கம்....

Cpim WBS copy
செய்தி அறிக்கை

கிருஷ்ணகிரி சுபாஷ் சாதி ஆணவப் படுகொலை வழக்கு!குற்றவாளிக்கு மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டு சிறை!! சிபிஐ(எம்) வரவேற்பு!!!

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொல்லாபுரம் கிராமம், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அனுசுயா என்பவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்...

Cpim 1 copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

பள்ளி மாணவி மீது கொடூர தாக்குதல் வன்கொடுமை வழக்கு பதியக்கோரி மறியல் செய்தவர்கள் கைது சிபிஐ(எம்) கண்டனம்

சென்னை புழுதிவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அக்.8 அன்று வகுப்பறையில் மை சிந்தியுள்ளார். இதனை பார்த்த பள்ளித் தலைமை ஆசிரியை இந்திராகாந்தி,...

Sir st
செய்தி அறிக்கை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏற்க முடியாது! தேர்தல் ஆணையத்திடம் சிபிஐ(எம்) கடும் எதிர்ப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்  திருத்தம் தொடர்பாக, அரசியல் கட்சிகளிடம், இந்திய தேர்தல் ஆணையம் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமையன்று கருத்துக்களை கேட்டது. அப்போது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு...

1 2 3 9
Page 2 of 9