Tag Archives: TN Govt

Pattasu
மாநிலக் குழு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பேர் பலி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வலியுறுத்தல்!!!

விருதுநகர் அருகே, வச்சக்காரப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் பெரும் வேதனையளிக்கிறது.  இந்த ஆலையில், 30க்கும்...

Sate
மாநிலக் குழு

தூத்துக்குடி அருகே +2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. இந்தக்...

PS copy
செய்தி அறிக்கை

நாங்குநேரி இரட்டை கொலை! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

               மார்ச் 2 அன்று மாலை நாங்குநேரி அருகில் உள்ள தெற்கு நாங்குநேரி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பத்து இந்திரா நகர் காலனியில் 9 பேர் கொண்ட...

BUs
செய்தி அறிக்கை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் விபத்தை தடுக்க யாகம் நடத்திய அதிகாரிகள்!

விபத்துக்கள் இல்லாமல் பேருந்துகள் இயங்க ஹோமம் நடத்தி பரிகார பூஜை செய்ய வேண்டுமென அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில்...

Asdasdasd
மாநிலக் குழு

மாற்றுத்திறனாளிகள் மீது சென்னை காவல்துறை வன்முறை – மனித உரிமை மீறல்!  சிபிஐ(எம்) மாநிலக்குழு கண்டனம்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நாமக்கல்லில் பிப்ரவரி 17, 18 தேதிகளில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

Statement all party
மற்றவை

சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கட்சிகள் சார்பிலான கூட்டறிக்கை

04.02.2026 டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்டோர் கோரிக்கைகளில் முதலமைச்சர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்! சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) வலியுறுத்தல்!! தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில...

01
செய்தி அறிக்கை

கறிக்கோழி விவசாயிகள் போராட்டம்! முத்தரப்பு கூட்டத்தை நடத்தி கூலியை உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல் !!

தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி விவசாயிகள் வளர்ப்புக்கூலி உயர்வு கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு ஆயிரக்கணக்கான விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தின் காரணாக கோழிக்கறி...

CM
செய்தி அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் க. கனகராஜ்,...

PS copy
செய்தி அறிக்கை

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்! சிபிஐ(எம்) வரவேற்பு!!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பழைய பென்ஷன்...

Pongal statenment
மற்றவை

நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் கூடுதலாக வெல்லம் வழங்கிடுக! தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு (பச்சரிசி, சர்க்கரை,...

1 2 9
Page 1 of 9