தமிழ்நாடு ஆளுநரின் செயல்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ரவியின் செயலானது, அரசமைப்புச் சட்ட விதிகளை வெட்கமின்றி மீறிய செயலாகும். அரசமைப்புச் சட்டத்தின் கீழ், ஆளுநர் என்பவர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் குரலாகத்தான்...