புயல், பெருமழை: மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் மீட்பு, நிவாரண பணிகளில் முழுமையாக ஈடுபட கட்சி அணிகளுக்கு சி.பி.ஐ(எம்) வேண்டுகோள்
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னை அருகில் கரையை கடக்கவுள்ளது. 2015-16 ஆண்டுகளுக்கு பின்னர் மிக அதிகமான மழைப் பொழிவு இருக்கும், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும்...