வல்லூர் அனல் மின்நிலையத்தில் பணிபுரியும்
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை மற்றும் நெருக்கடியை போக்கிடும் வகையில் 2007ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர்...
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை மற்றும் நெருக்கடியை போக்கிடும் வகையில் 2007ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர்...
உழைப்பாளி மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தீண்டாமை ஒழிப்பு, மக்கள் ஒற்றுமைக்காக அயராது பாடுபட்டவரும், சமூக நீதிக்கான போராளியாக தன் வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. அவரது நூற்றாண்டு...
இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு,...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் 2023 செப்டம்பர் 15 அன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் சென்னையில் 2023 செப்டம்பர் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது....
கட்சியின் மத்தியக்குழு அறைகூவலின் அடிப்படையில், விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலை வாய்ப்பை உருவாக்கிட கோரியும், ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும் மாநிலம் முழுவதும் செப்டம்பர்...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று மாநில அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா மையம் சட்ட வரம்புகளை மீறியும், உரிய அனுமதிகள் பெறாமலும் பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் வன நிலங்களை...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (24.8.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள...
மனித குலத்தை புதிய எல்லைக்கு எடுத்துச் சென்றுள்ள சந்திராயன் 3 விண்கலம், நிலவில் வெற்றிகரமாக இறங்கியிருக்கும் செய்தி பெரும் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு இந்தியரையும் பெருமை...