மயிலாடுதுறையில் சாதி ஆணவப்படுகொலை! சிபிஐ(எம்) கடும் கண்டனம்!!
மயிலாடுதுறை மாவட்டம், அடியாமங்கலம், பெரிய தெருவைச் சேர்ந்த வைரமுத்துவும் அதே பகுதியில் வசித்து வரும் மாலினி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலை...
மயிலாடுதுறை மாவட்டம், அடியாமங்கலம், பெரிய தெருவைச் சேர்ந்த வைரமுத்துவும் அதே பகுதியில் வசித்து வரும் மாலினி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலை...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று (12.09.2025) நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து...
சீத்தாராம் யெச்சூரி முதலாமாண்டு நினைவு தினம்! தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) தோழர்கள் 1000 பேர் உடல் தான இயக்கம்!! மாநிலக்குழு அலுவலகத்தில் நாளை (12.9.25) துவக்கம்!!!சிபிஐ(எம்) தலைவர்கள்...
நேபாளில் நடந்துவரும் இளம் தலைமுறையினர் போராட்டங்களில் 20 பேர் பலியாகியிருப்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்துகிறது. இந்த போராட்டங்கள் மக்களிடையே,...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் செப்டம்பர் 8-9, ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில்...
தமிழகத்தில் தனியார் நடத்துகிற 22 மருத்துவக் கல்லூரிகளிலும், 4 மருத்துவ பல்கலைக்கழகங்களிலும், 2025-26ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் தனியார்...
திண்டிவனம் நகராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த திரு எஸ்.முனியப்பன் என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 29.8.2025 அன்று 2021ம் ஆண்டின் கோப்பு ஒன்றை எடுத்து...
அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனவும், கட்டாயக்...
மதுரா, காசியில் உள்ள மசூதிகளை முஸ்லிம்கள் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு...
இடதுசாரி கட்சிகளின் கூட்டறிக்கைஅமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்பு தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் செப்டம்பர் 5 அன்று தொழில் நகரங்களில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் அமெரிக்க...