தீர்மானங்கள்

Murasoli
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்நிகழ்வுகள்மற்றவைமாநில செயற்குழு

முரசொலி செல்வம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

முரசொலி இதழின் ஆசிரியரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான முரசொலி செல்வம் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்கிற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு...

Vimanasagasam
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

விமான சாகச நிகழ்வை காண வந்த 5 பேர் வெப்பவாத தாக்கத்தில் பலி! உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும்உரிய இழப்பீடு வழங்கிடவும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சென்னை மெரீனா கடற்கரையில், விமானப்படையின் சார்பில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க பல லட்சக் கணக்கானோர் கூடியுள்ளனர். அவ்வாறு பங்கேற்றவர்களில் இருநூற்றுக்கும் அதிகமானவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால்...

Siru Kuru
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைநாடாளுமன்றம்நிகழ்வுகள்மாநில செயற்குழு

மின்கட்டணம் குறித்த சிறு குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக!தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழகத்தில் சுமார் 1.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும் சிறு குறு தொழில்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டு வருகின்றன. பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள்...

Ration Kadai
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைதீர்மானங்கள்நிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

தீபாவளிக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் தீபாவளி தொகுப்பாக ரேஷன் கடைகளில் வழங்கிடுக! தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) கோரிக்கை

அக்டோபர் 31 தேதி அனைத்துப்பகுதி மக்களாலும் தீவாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் மிகக் கடுமையான விலைவாசி உயர்வின் காரணமாக உழைக்கும் மக்களுக்கு இது தித்திக்கும் தீபாவளியாக...

Isha
உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்நிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழு

ஈஷா யோகா மையத்தின் மீது நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகள் – சி.பி.ஐ(எம்) வரவேற்பு

கோவையில் அமைந்துள்ள ஈஷா மையத்தின் பல்வேறு அடாவடித்தனங்களை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளதோடு, அதன் தொடர்ச்சியாக எடுத்துவரும் நடவடிக்கைகளை சி.பி.ஐ(எம்) மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்கிறது. கோவை வடவள்ளி...

Samsung
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைதீர்மானங்கள்நிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழுமாநிலக் குழு

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 05.10.2024 அன்று சென்னையில் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் நிறுவனத் தொழிலாளர்கள் 4வது வாரமாக, வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 1500 தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த...

Cpim Ststemant
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்தீர்மானங்கள்தோழர் சீத்தாராம் யெச்சூரிநிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழுமாநிலக் குழு

செப்டம்பர் 29-30 சிபிஐ(எம்) மத்தியக்குழு அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் செப்டம்பர் 29-30 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. மறைந்த தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் இதர தலைவர்களுக்கும் தோழர்களுக்கும்...

Cpim
ஆவணங்கள்சட்டமன்றம்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழு

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோரி! அக்டோபர் 7 அன்று தமிழ்நாடு முழுவதும் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) கட்சிகள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

2023-ஆம் ஆண்டு அக்டோபர்-7ஆம் தேதி அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடங்கிய கொடூரத் தாக்குதல், 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி  வரை ஓர் ஆண்டாக...

Erangal
ஆவணங்கள்நிகழ்வுகள்மாநில செயற்குழு

பேராயர் எஸ்றா சற்குணம் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்

இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரும், ஈசிஐ பேராயருமான எஸ்றா சற்குணம் (வயது 86) அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது...

State
உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

என்கவுண்டர் கொலைகள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் என்கவுண்டர் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 3 பேர் என்கவுண்டரால் கொல்லப்பட்டுள்ளனர். இது தற்செயலானதல்ல. நீதிமன்றங்களால் வழங்கப்படும்...

1 13 14 15 30
Page 14 of 30