தீர்மானங்கள்

Laddu
உண்மை அறியும் அறிக்கைசெய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழு

லட்டு பிரச்சனையும் சங் பரிவாரின் சொத்து ஆசையும்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் லட்டுவில் விலங்கு கொழுப்பு இருந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திடுக்கிடத்தக்க வகையில் பேசியிருந்தார். எந்தவித ஐயத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்படுவதற்கு முன்பாகவே பதட்டத்தை...

Elankai
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்நிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

இலங்கையில் ஜேவிபி தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இலங்கை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட...

22222222222 Copy
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது ‘ஒரே நாடு, ஒரே தேர்தலை’ ஒன்றுபட்டு முறியடிப்போம்! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

மோடி அரசாங்கத்தின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை, ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி அமைப்பு முறையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒன்றுபட்டு எதிர்த்து...

22222222222 Copy
ஆவணங்கள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மத்தியக் குழுமற்றவைமாநிலக் குழு

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவான அனைத்துச் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல!

சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் என்கிற கொரியன் நிறுவனம் டி.வி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுஉபயோக பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். 15ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. குறைந்த சம்பளம்,...

22222222222 Copy
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசெய்தி அறிக்கைநிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழுமாநிலக் குழு

சாம்சங் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார் சட்டவிரோதமாக கைது செய்து அடைத்து வைப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வன்மையான கண்டனம்! உடனடியாக விடுவிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் தொழிலாளர்களுக்கு...

Kb
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசெய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழு

தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து இலங்கை அரசு அட்டூழியம்; செப்.20 ராமேஸ்வரத்தில் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்தும், உடைமைகளை முடக்கியும் அச்சுறுத்தி வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தற்போது மீனவர்களை மொட்டையடித்து அவமதிக்கும் அநாகரீக எல்லைக்குச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையின்...

22222222222 Copy
செய்தி அறிக்கைதோழர் சீத்தாராம் யெச்சூரிநிகழ்வுகள்பத்திரிக்கையாளர் சந்திப்புமாநில செயற்குழு

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு ஆழ்ந்த இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு, செப்டம்பர் 12, 2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளரான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த துயரத்தை...

Cpim 2 Copy
சட்டமன்றம்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழு

சட்டத்தை மதிக்காமல் சண்டித்தனம் செய்யும் சாம்சங்!சட்டத்தை நிலைநாட்ட தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சங்கம் வைக்கும் உரிமைக்காக சாம்சங் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை. ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய சட்டத்தை மீறுவதை ஒன்றிய, மாநில...

22222222222 Copy
செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநிலக் குழு

வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்!!

வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட்...

22222222222 Recovered
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

சென்னை அரசுப் பள்ளிகளில் மூட நம்பிக்கைகளை பரப்பும் சர்ச்சைப் பேச்சு! சிபிஐ(எம்) கண்டனம்!!

மூடநம்பிக்கையுடனும், ஆபாசத்துடனும், மாற்றுத்திறனாளி ஆசிரியரை மிரட்டிய மகாவிஷ்ணுவை கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!! அரசு பள்ளிகளில் ஆட்சேபகரமாகவும், அறிவியலுக்கும், கல்விக்கும் சம்பந்தமில்லாத மூடக்கருத்துக்களை பரப்பும் வகையிலான நிகழ்ச்சிகள்...

1 14 15 16 30
Page 15 of 30