Tag Archives: அறிக்கை

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் கோவிலுக்குள் தலித் மக்கள் வழிபட உரிய நடவடிக்கை எடுத்திடுக!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள்...

கல்விக் கொள்கை உயர்மட்டக்குழு தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு சிபிஐ(எம்) வரவேற்பு

ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நாடு முழுவதும் கல்வியில் சனாதன இந்துத்துவ கோட்பாட்டை புகுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதுமட்டுமின்றி பாடப்புத்தகங்களை...

012 copy
மற்றவை

கள்ளச்சாராய விற்பனையை தடுத்திட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சிபிஐ (எம்) வலியுறுத்தல்!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு...

01 copy
செய்தி அறிக்கை

நாமக்கல்லில் இளம்பெண் படுகொலை: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வற்புறுத்தல்!

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், வடகரையாத்தூர் ஊராட்சி, கரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மனைவி கடந்த 11.3.2023 அன்று ஆடு மேய்க்கச் சென்றவர் பாலியல் வன்புணர்வுக்கு...

01 copy
கடிதங்கள்

கட்டி முடிக்கப்படும் வாரிய வீடுகளை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கே ஒதுக்கீடு செய்திடுக! சிபிஐ (எம்) வலியுறுத்தல்

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சாந்தோம் மற்றும் நொச்சிக்குப்பம் பகுதியில் 1188 குடியிருப்புகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், நெச்சிக்குப்பத்தில் வாழும் மீனவ குடும்பங்களுக்கும் வழங்கிட...

ஆளுநரை பதவி நீக்கம் copy
தீர்மானங்கள்மாநிலக் குழு

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுக்க வேண்டும்! சிபிஐ (எம்) வேண்டுகோள்!!

தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் தொடர்ந்து அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், ஆளுநருக்கு வகுத்து அளிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு முரணாகவும் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து ஏற்கனவே எண்ணற்ற...

அதிமுக ஆட்சியில் copy
தீர்மானங்கள்மாநிலக் குழு

அதிமுக ஆட்சியில் நடந்துள்ள அடுக்கடுக்கான ஊழல் – முறைகேடுகள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கை வெளியீடு! உரிய நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கைகள் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்களை தீட்டுவது, நிறைவேற்றுவது, ஆய்வு செய்வது, பணம் வழங்குவது, டெண்டர் விடுவது, பயனாளிகளை...

May day
செய்தி அறிக்கை

நூறாண்டுகளுக்கு முன்பு சிங்காரவேலர் உயர்த்திப் பிடித்த மே தின கொடியைக் கம்பீரமாகப் பிடித்துக் களமாடுவோம்; சிபிஐ(எம்) மே தின வாழ்த்துச் செய்தி

உலகத் தொழிலாளர்கள் உவகையோடு கொண்டாடும் உரிமைத் திருநாளாம் மே தினத்தில் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு புரட்சிகர...

தூத்துக்குடி வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை; மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அவருடைய அலுவலகத்திலேயே நேற்று (ஏப்ரல் 25) அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்....

நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

நியூஸ் தமிழ் செய்தியாளர் வினோத் சேலம் மாவட்டத்தில் மக்கள் பிரச்சனைகளையும், அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினையும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார். இந்த நிலையில் தனது குழந்தைகளை...

1 33 34 35 43
Page 34 of 43