மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்திடும் நடவடிக்கையினை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
ஒன்றிய அரசால் 2003 ஆம் ஆண்டு மின்சார சட்டம் கொண்டு வரப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களாக செயல்படும் மாநில மின்சார வாரியங்களை தனியார் மயமாக்கும் நோக்கோடு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது....










