ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
நேற்று (25.10.2023) ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென...