Tag Archives: பெ. சண்முகம்

Statement poster
மாநில செயற்குழு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை! நீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!

2019-ல் தமிழ்நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம்,  குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை இந்திய...

555
மற்றவை

புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சென்னை, தாம்பரம், கடலூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில்,  நீர் நிலை புறம்போக்கில் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக, பெரும் செலவு செய்து...

44
மாநிலக் குழு

தூத்துக்குடி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக!

தூத்துக்குடி நகரில் உள்ள என்.டி.பி.எல் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம், என்.எல்.சி யின் 89 சதமான பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்வாரியம் 11...

Cpim33
மாநிலக் குழு

மத்திய தொழிற்சங்கங்கள் மே 20 பொதுவேலைநிறுத்தம்! சிபிஐ(எம்) மாநிலக்குழு ஆதரவு!!

ஒன்றிய பாஜக அரசு மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்த பின், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகளை அமலாக்கி வருகிறது. ஏற்கனவே, விவசாய சட்டத் திருத்தத்தை வாபஸ்...

Cpim 22
மாநிலக் குழு

தாதுமணல் கொள்ளை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்க!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த  பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி  9 ஆண்டுகளுக்கு மேல் விரிவாக விசாரணை...

Cpim 1
மாநிலக் குழு

மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஜூன் 11-20 தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) கிளர்ச்சி பிரச்சாரம்!

வகுப்புவாத அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்துவதுடன் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியலை முன்னெடுத்து எதேச்சதிகார நடவடிக்கைகளில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபடுவது, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை...

Statement
மாநிலக் குழு

புதுக்கோட்டை அருகே தலித் மக்கள் மீது தாக்குதல்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நேற்று (5.5.2025) நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவின் போது வழிபாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சனையையொட்டி பட்டியலின மக்கள்...

Neet exam tn student suicide
செய்தி அறிக்கை

மேல்மருவத்தூர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை! – நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி கிராமத்தைச் சார்ந்த +2 மாணவி கயல்விழி (வயது 17) என்பவர் இன்று நடைபெற்ற நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை...

Statement
மாநில செயற்குழு

அரசு ஊழியர் நலனுக்கான முதல்வரின் அறிவிப்புகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேரவை விதி எண் 110-ன் கீழ், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் 9 அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

Statement
மாநில செயற்குழு

கண்ணகி – முருகேசன் சாதி ஆணவப் படுகொலை: வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. சிபிஐஎம் வரவேற்பு!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தவர் முருகேசன், வேதியியல் பொறியாளர். அதே ஊரைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் கண்ணகி, பட்டதாரி. இவர்கள் இருவரும்...

1 2 3 8
Page 2 of 8