Tag Archives: பெ. சண்முகம்

தீர்மானம் 3
தீர்மானங்கள்மாநில செயற்குழு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டது. தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க தலைமைக்கு பாராட்டுக்கள்…

தென்கொரிய நாட்டை சார்ந்த மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனத்தில், கடந்த 2024 ஜூன் 16 ம் தேதி 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர் கலந்து கொண்ட பேரவையில், சாம்சங்...

தீர்மானம் 2
தீர்மானங்கள்மாநில செயற்குழு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஊதிய பாக்கி ரூ.1635 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்

2014 ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதற்கொண்டு ஒன்றிய பாஜக அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை  நீர்த்துப்போகச் செய்யும் வகையில் பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் பாஜகவின் முக்கிய...

தீர்மானம் 1
மாநில செயற்குழு

மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையுடன் அனைத்துப்பகுதி மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்திட மத வெறி சக்திகளைத் தனிமைப்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையுடன் அனைத்துப் பகுதி மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையுடன் அனைத்துப்பகுதி மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்திட

தமிழ்நாட்டின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் திட்டமிட்டு சீர்குலைக்க மதவெறி சக்திகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் தமிழ்நாட்டு மக்கள்...

Vengai
மற்றவை

வேங்கை வயல் பிரச்சனை : வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக...

Rn
மாநில செயற்குழு

ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின தேநீர் விருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிப்பு

அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும்,  கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார். ஆகவே...

தஞ்சை அருமலைக்கோட்டை தலித் முதியவர் வன்கொலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Copy
மாநில செயற்குழு

தஞ்சை அருமலைக்கோட்டை தலித் முதியவர் வன்கொலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அருமலைக்கோட்டை கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த முதியவர் அருணாச்சலம் சாதி ஆதிக்க வெறிச் செயலுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டிருப்பதை...

Child
மாநில செயற்குழு

மதுரை அருகேபட்டியலின சிறுவன் சித்தரவதை சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்! குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!!!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், வாலாந்தூர் ஊராட்சிக்குட்பட்ட  சங்கம்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன், ஈஸ்வரி இவர்களின்  மகன் ஆதிசேஷன் (வயது) 17. கடந்த மூன்று மாதங்களுக்கு...

Siman
மாநில செயற்குழு

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார் குறித்து, இழிவான  ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ள  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்களை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது....

P. Schganmugam
பத்திரிக்கையாளர் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கை.

சி.பி.ஐ(எம்) 24 வது மாநில மாநாடு, விழுப்புரத்தில், 2025 ஜனவரி 3-5 தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. அரசியல், சமூகம், பொருளாதாரம்,...

Tamilnadu Govt
மாநில செயற்குழு

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கவனம் செலுத்திட வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து!

தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களையும், அதன் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தாலும், நிறைவேற்றப்படாத பல முக்கிய...

1 2 3
Page 2 of 3