Tag Archives: CPIM

Nagai
மற்றவைமாநில செயற்குழு

நகைக் கடன் பெற புதிய நிபந்தனைகள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவதற்கான புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75...

Statment
மாநில செயற்குழு

மாவோயிஸ்டுகள் 27 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சிபிஐ(எம்) கடும் கண்டணம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் பொதுச் செயலாளர் நம்பாலா கேசவராவ் உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறது. மாவோயிஸ்டுகள் விடுத்த நிபந்தனையற்ற...

Statement
அரசியல் தமைமைக்குழு

காசாவில் இனப்படுகொலையை நிறுத்துக; சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு

காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் வேதனையளிக்கின்றன. இஸ்ரேலின் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், சண்டை நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சி.பி.ஐ(எம்)...

Statement poster
உண்மை அறியும் அறிக்கை

கடலூர் சிப்காட் தொழிற்சாலை விபத்து குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த சிபிஐ(எம்) வலியுறுதல்

பெறுதல்: உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்         கடலூர் மாவட்டம் அன்புடையீர், வணக்கம்.     கடந்த 15 மே 2025 வியாழக்கிழமை அதிகாலை கடலூர் சிப்காட்டில்...

Statment
மாநிலக் குழு

அகதிகள் பிரச்சனையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின்மனிதாபிமானமற்ற அணுகுமுறை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

இலங்கை தமிழர் ஒருவர் தன் குடும்பத்தினர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், இலங்கைக்கு சென்றால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதனால் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தை...

Pb statement on diplomatic outreach
அரசியல் தமைமைக்குழு

பஹல்காம் தாக்குதல் உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பது அவசியம்; நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தாதது சரியல்ல!

“நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தாதது துரதிர்ஷ்டவசமானது”, என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்...

Shganmugam
மாநில செயற்குழு

சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமைச் செயலாளருடன் நேரில் சந்திப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் இன்று (16.05.2025)   தமிழ்நாடு...

Statement poster
மாநில செயற்குழு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை! நீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!

2019-ல் தமிழ்நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம்,  குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை இந்திய...

Statement
மத்தியக் குழு

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சிபிஐ(எம்) அளித்த குறிப்பு!

தேர்தல் ஆணையத்தின் முன்முயற்சியின் பேரில் நடைபெற்ற கூட்டத்தில் சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் முரளிதரன் ஆகியோர்...

Cpim 1
மத்தியக் குழு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடனடியாக நடைமுறைக்கு வரும் சண்டை நிறுத்த (ceasefire) அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நேர்மறையான முன்னேற்றம் எனக் கருதுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடனடியாக நடைமுறைக்கு வரும் சண்டை நிறுத்த (ceasefire) அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நேர்மறையான முன்னேற்றம் எனக் கருதுகிறது.இரு நாடுகளின்...

1 2 49
Page 1 of 49