கிருஷ்ணகிரி சுபாஷ் சாதி ஆணவப் படுகொலை வழக்கு!குற்றவாளிக்கு மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டு சிறை!! சிபிஐ(எம்) வரவேற்பு!!!
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொல்லாபுரம் கிராமம், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அனுசுயா என்பவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்...










