Tag Archives: CPIM

Cpim state secretary statement
செய்தி அறிக்கை

ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை போன்று நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏரியா சபை! தமிழக அரசின் உத்தரவிற்கு சிபிஐ(எம்) வரவேற்பு!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்துவது போன்று நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளிலும் ஏரியா சபை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

Briberry 850x460 acf cropped
செய்தி அறிக்கை

ஊழல் – முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு – சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் - முறைகேடுகள் குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஊழல்தடுப்பு...

Attend 22121
செய்தி அறிக்கை

தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை காலம் மாறுபாடின்றி இருந்திட வேண்டும் என தமிழக அரசை சிபிஐ(எம்)வலியுறுத்தல்!

தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை காலம் மாறுபாடின்றி இருந்திட வேண்டும் என தமிழக அரசை சிபிஐ(எம்)வலியுறுத்தல்!

Cu2 (1)
செய்தி அறிக்கை

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணமும் படுகாயம் அடைந்தோருக்கு உயர் சிகிச்சை அளித்திடவும் சிபிஐ(எம்)கோரிக்கை!

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணமும் படுகாயம் அடைந்தோருக்கு உயர் சிகிச்சை அளித்திடவும் சிபிஐ(எம்)கோரிக்கை!

முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடுக! தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

                கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் நிர்வாக சீர்கேட்டினால் முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடவும், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு  உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்திடவும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்.

2022 06 18 230613 c6980d96 8
சிறப்பு பதிவுகள்

அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்திற்கு ஒரு நீதி? ஏழைகளுக்கு ஒரு நீதியா?

மக்களை வெளியேற்றும் முயற்சிகளை ஒருபோதும் மார்க்சிஸ்ட் கட்சி அனுமதிக்காது. பல இடங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரால் குடியிருப்புகள் இடிக்கப்படாமல் இருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கட்சி தலையீடுதான் காரணம். அதேசமயம், உறுதியான, தொடர்ச்சியான, நீடித்த போராட்டத்தை நடத்தாமல் பட்டா விவகாரத்தில் வெற்றி பெற முடியாது.

Capture
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

‘அக்னிபாத்’ திட்டத்தை கண்டித்து – சிபிஐ (எம்) சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!

இளைஞர்கள், மாணவர்கள், ஜனநாயக அமைப்புகள், அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள- சிபிஐ (எம்) அறைகூவல்!!                 இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தேவையான ஆளெடுப்பிற்காக பாஜக ஒன்றிய...

பாஜக அரசின் பின்துணையுடன் சிறுபான்மை மக்கள் மீது தொடரும் தாக்குதல்கள்!

பாஜக - ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுப்பு அரசியல்! சிபிஐ (எம்) சார்பில் தமிழகத்தில் ஆறு மையங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவைக்...

D0f4ecba b5c9 48b5 a4a5 252166fa8fe2
செய்தி அறிக்கை

பாஜக அரசின் வெறுப்பு அரசியலை கண்டித்து தமிழகத்தில் சிபிஐ(எம்) ஆறு மையங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க அறைகூவல்

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இக்காலகட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு அரசியல் சட்டத்தின் விழுமியங்களைப் பற்றி கவலைப்படாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கங்களையும், தனது...

1 43 44 45
Page 44 of 45