Tag Archives: TN Govt

Artboard 1
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

மயிலாடுதுறையில் கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு மாணவர்கள் வெட்டிப்படுகொலை!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!!

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை செய்த வியாபாரிகளை தட்டிக் கேட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் மற்றும்...

Cpim 2 Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

குடிமனைப் பட்டா பிரச்சனைக்கு தீர்வு! தமிழ்நாடு அரசின் முடிவுக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!!

சென்னையை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் 32 கிலோ மீட்டருக்குள் உள்ள பகுதிகளில் 29,187 குடும்பங்களுக்கும், அதேபோல் சென்னை மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆட்சேபணையற்ற...

Cpim Copy
செய்தி அறிக்கை

சென்னை உள்ளிட்டு பல மாவட்டங்களில் கனமழை! ஏரிகள், அணைகளில் தண்ணீர் முழுமையாக எட்டும் நிலை!! கரையோர மக்களுக்கு முறையான எச்சரிக்கை அறிவிப்பும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், ஒரு சில பகுதிகளில் அது மிக...

Cpim Statenment
செய்தி அறிக்கை

பண்டிகைக்காலம், மழை வெள்ள சூழலை பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலையேற்றம்; அரசு தலையிட்டு முறைப்படுத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்

பண்டிகைக் காலம் மற்றும் மழை வெள்ள சூழலை பயன்படுத்திக் கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. நல்லெண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை 4 நாட்கள் இடைவெளியில்...

Elankai
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்நிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

இலங்கையில் ஜேவிபி தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இலங்கை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட...

1 Copy
சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

சென்னையில் ஏழை, எளிய பள்ளி மாணவிகளை பாலியல் வணிகத்தில் தள்ளிய கொடுமை! இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்!!

சென்னையில் ஏழை, எளிய பள்ளி மாணவிகளை குறி வைத்து பாலியல் வணிகத்தில் தள்ளி வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய வழக்கில் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடவும், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்...

New statement copy
மற்றவை

குறைந்தபட்ச தொகையை காரணம் காட்டி வங்கிகள் பிடித்தம் செய்யாமல்மகளிர் உரிமைத் தொகை முழுமையாக குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க செய்திட கேட்டு முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!!

இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு,...

01 copy 2
தீர்மானங்கள்மாநில செயற்குழு

அர்ச்சகர் நியமனத்தில் இனி பாலின பேதமும் கிடையாது! தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சாதனைக்கு சிபிஐ(எம்) பாராட்டு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் சென்னையில் 2023 செப்டம்பர் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது....

சிபிஐ (எம்) கடும் கண்டனம்!!
சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

நீட் திணிப்பு : மகனும், தந்தையும் துயர மரணம்! ஆளுநர் ரவியும், ஆர்.எஸ்.எஸ்கொள்கையுமே முழுமுதல் காரணம் !சிபிஐ (எம்) கடும் கண்டனம்!!

நீட் தேர்வு திணிக்கப்பட்டதன் கொடூர விளைவாக, சென்னை குரோம்பேட்டையில் வசித்துவரும் ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும், அவருடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது....

River 1582131234 1582556101
செய்தி அறிக்கை

தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக தொடர்ந்து பேசும் கர்நாடக துணை முதல்வருக்கு சிபிஐ(எம்) கண்டனம்

காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார் அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார். அப்போது பெண்ணையாற்று பிரச்சனையில்...

1 2 6
Page 1 of 6