சுபஸ்ரீ மரணம்: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுக! விசாரணை முடியும் வரை ஈஷா யோகா மையத்தை பூட்டி சீல் வைத்திடுக!
கோவை, வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற திருப்பூர் மாவட்டம், அவிநாசிப் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி சுபஸ்ரீ என்பவர்...