கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 164 கோடி இழப்பீடு!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு வெற்றி!!
கோவையில் 45 ஆண்டுகளுக்கு முன்பு வடவள்ளி, சோமையம்பாளையம் மற்றும் வீரபாண்டி கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 924 ஏக்கர் நிலத்திற்கு இழப்பீடு வழங்க 14.03.2026 அன்று தமிழ்நாடு...










